இப்படிக்கு கர்மம்


அவரவர் கர்ம வினையை அவரவர் எற்றே ஆக வேண்டும்.. வரும் கர்மத்திலிருந்து தப்ப நினைத்தாலும் முடியாது.. அதற்கு ஈடாய் வேறொன்றை ஒப்ப நினைத்தாலும் முடியாது..

பட்டு மாய்ந்த பின் விட்டுப் போகும் இந்த பிச்சை வாழ்க்கையில் ஏனடா இத்துனை வக்கிரம்.. செத்த பின்பு உனை சுட்ட சாம்பலை உன்னால் தொடக் கூட முடியாதடா. உன் உடல் விட்டு உயிர் பிரிந்தால் உனக்குப் பெயரும் பிணம் தானடா…

..இப்படிக்கு கர்மம்..

பின்னூட்டமொன்றை இடுக