தமிழனின் வீரத்தை கிராமிய நடையில் உரைக்க முயன்றுள்ளேன் தோழமைகளே. உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். அதோடு அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
சீறி வரும் தேகத்திலே
ஏறி வருது வீரக்காள.
பாய்ந்து வரும் வேகத்திலே
அனல் பறக்கும் மனசுக்குள்ள.
எட்டி நின்னு பார்க்கயிலே
ஈரக்குளை இறந்து போகும்.
பறந்து வந்து அடக்கயிலே
View original post 113 more words