துயரங்கள் தீரும் பொதுமனிதனின் உயரம் குறைந்து போகும்..துன்பத்தை பெற்றால் தானேஇன்பத்தை தேடும் எண்ணம்வரும்..நீ உயரம் தொட,துயரம் எனும் ஏணியை பயன்படுத்து…சிகரம் ஆயினும் சிதறிப் போகும்,உன் எண்ணம் அதை நீ பண் படுத்து…! தமிழ் இளவரசி
Category: வீரம்
வெற்றியின் வார்த்தைகள் -6
தடைகளைத் தாண்டும் தன்னம்பிக்கை உன்னிடம் இருந்தால், உடைந்த பூமியையும் ஒன்றாக்க முடியும்… தமிழ் இளவரசி
வெற்றியின் வார்த்தைகள் – 1
பதுங்கி நிற்பதால் புலி பூனை ஆகாது..சீறிக் கொண்டே இருப்பதால் கீரி சிங்கம் ஆகாது..🧘 தமிழ் இளவரசி…
பெண்ணே நீ எழு…
Image courtesy entrepreneur.com துணிவென்ற ஒன்று, துயர் நீக்கும் இன்று… பணிவென்ற ஒன்று, பகை போக்கும் நன்று… சிரம் தாழ்த்த நீயும், தரம் தாழ்வதில்லை… வாய் வீரம் கொண்டு, பலம் காண்பதும் இல்லை… துயில் கொள்ளு பெண்ணே… உன் துயர் நீங்கும் தன்னால்…. நிமிர்ந்து செல்… நிலை தடுமாறி நின்று போனால் நெஞ்சம் கலங்காது துணிந்து செல்…
இராணுவ வீரர்கள் (புல்வாமா)
Pulwama-attack-indian-army-rest-in-peace
உன் வாழ்வை நீ வாழ்ந்திடு மனமே..
வாழ்க்கை புரட்டிய பல சுவடுகள் நம் எல்லோர் மனதிலும் இருக்கும். எது இருந்தாலும் சரி, இப்பொழுது இந்த நிமிடம் நாம் நமக்கு என்ன செய்தோம். சம்பாதிப்பது, படிப்பது எல்லாம் தாண்டி நம் மனதிற்கு எத்தனை நாள் நிம்மதி கொடுத்திருப்போம்.
அனுபவங்கள் மனிதனின் அடையாளங்கள்
வாழும் போதே வாழ்வை உணர வைக்க, நம் வாழ்க்கை எடுக்கின்ற ஆயுதமே அனுபவம். கிடைக்கும் போது புரியாத எதுவும்,
வாழ்வே வரம்..
வாழ்வே வரம்.. வலியை வலியாக எண்ணாத உள்ளம், வாழ்வில் வழியை உருவாக்க நினைக்கின்ற வெள்ளம்.. கவலை,
துணிவின் துணை கொண்ட தூரிகையின் ஓவியம்
நீளமான பாதை நேராக இல்லை – கொஞ்சம் நிமிர்ந்து பார்! நீ செல்லும் பாதையில் எல்லை இல்லை உனை மிஞ்சிடும் உன் நாட்களைப் பார்!
ஆயுள் வரை வேண்டும் அம்மாவின் அன்பு
ஆயுள் வரை வேண்டும் என் அம்மாவின் அன்பு.. அம்மா கை விரல் பிடித்த கனம், அழுகை மறந்த காலம். அவளின் அரை விரலை என் துளி கையால் ஒளித்து வைத்ததிலொரு ஆனந்தம். கற்களும் முற்களும் கூட, சொர்க்க வாசலாய் தோன்றும் அவள் விரல் பிடித்த நேரம்.
பச்சை நிறப் பாவை
பச்சை நிற சேலை கட்டி படுத்திருக்கும் பாவை அவள். உச்சி மலை ஓரத்திலே குடியிருக்கும் குமரி அவள். தொட்டில் கட்டி சீராட்டி தாலாட்டும் தாய் நிலம். பூமியெங்கும் படர்ந்திருக்கும் பச்சை நிற வானம்.
வீரத் தமிழ் தேசம்
தமிழனின் வீரத்தை கிராமிய நடையில் உரைக்க முயன்றுள்ளேன் தோழமைகளே. உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். அதோடு அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். சீறி வரும் தேகத்திலே ஏறி வருது வீரக்காள. பாய்ந்து வரும் வேகத்திலே அனல் பறக்கும் மனசுக்குள்ள. எட்டி நின்னு பார்க்கயிலே ஈரக்குளை இறந்து போகும். பறந்து வந்து அடக்கயிலே