ஆயுள் வரை வேண்டும் அம்மாவின் அன்பு


ஆயுள் வரை வேண்டும் என் அம்மாவின் அன்பு.. அம்மா கை விரல் பிடித்த கனம், அழுகை மறந்த காலம். அவளின் அரை விரலை என் துளி கையால் ஒளித்து வைத்ததிலொரு ஆனந்தம். கற்களும் முற்களும் கூட, சொர்க்க வாசலாய் தோன்றும் அவள் விரல் பிடித்த நேரம்.