எங்கள் கனவுகள்


இயற்றமிழ் இயங்கிடல் வேண்டும் – எங்கும் பயிற்று மொழியாய் பயின்றிடல் வேண்டும். கற்றது தமிழ் என்று இவ்வுலகில் – நாங்கள் மார் தூக்கி பெருமிதம் புரிய வேண்டும்.