வெற்றியின் வார்த்தைகள் -7


துயரங்கள் தீரும் பொதுமனிதனின் உயரம் குறைந்து போகும்..துன்பத்தை பெற்றால் தானேஇன்பத்தை தேடும் எண்ணம்வரும்..நீ உயரம் தொட,துயரம் எனும் ஏணியை பயன்படுத்து…சிகரம் ஆயினும் சிதறிப் போகும்,உன் எண்ணம் அதை நீ பண் படுத்து…! தமிழ் இளவரசி

வெற்றியின் வார்த்தைகள்-3


சொத்துபத்து ஏதுமில்லை.. சொந்த பந்தம் நாதி இல்லை.. நொந்து போய் அழுதாலும் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்ல ஆளில்ல.. கல்லு முள்ளு கிழிக்கத்தான் கஷ்டப்பட்டு, சொந்த காலில் நின்னேன் நான்.. எனக்கு இதுவே பெரிய சாதனை தான்..😎✋ தமிழ் இளவரசி…

தழ்ந்து நில்லாதே தன்னம்பிக்கை கொள்


இந்த உலகத்தில் மிகச்சிறந்த மனிதர் யார் தெரியுமா அது நீ தான் இந்த உலகத்தில் மிக மோசமான மனிதர் யார் தெரியுமா அதுவும் நீதான் நீ உன்னை எப்படி எண்ணுகிறாயோ அப்படியே நீ ஆகிறாய் உன் எண்ணமே உன் வாழ்வை தீர்மானிக்கிறது உன் மனதுக்குள் உன்னை நீ தாழ்த்தி என்னும் வரை மற்றவரும் உன்னை தாழ்வாகவே எண்ணுவார் போராடு இந்த உலகோடு இல்லை உன் மனதோடு உன் மனதிடம் நீ யார் என்று நிரூபித்தால் இந்த உலகம்…

பெண்ணே நீ எழு…


Image courtesy entrepreneur.com துணிவென்ற ஒன்று, துயர் நீக்கும் இன்று… பணிவென்ற ஒன்று, பகை போக்கும் நன்று… சிரம் தாழ்த்த நீயும், தரம் தாழ்வதில்லை… வாய் வீரம் கொண்டு, பலம் காண்பதும் இல்லை… துயில் கொள்ளு பெண்ணே… உன் துயர் நீங்கும் தன்னால்…. நிமிர்ந்து செல்… நிலை தடுமாறி நின்று போனால் நெஞ்சம் கலங்காது துணிந்து செல்…