எங்கள் கனவுகள்


இயற்றமிழ் இயங்கிடல் வேண்டும் – எங்கும் பயிற்று மொழியாய் பயின்றிடல் வேண்டும். கற்றது தமிழ் என்று இவ்வுலகில் – நாங்கள் மார் தூக்கி பெருமிதம் புரிய வேண்டும்.

உன் வாழ்வை நீ வாழ்ந்திடு மனமே..


வாழ்க்கை புரட்டிய பல சுவடுகள் நம் எல்லோர் மனதிலும் இருக்கும். எது இருந்தாலும் சரி, இப்பொழுது இந்த நிமிடம் நாம் நமக்கு என்ன செய்தோம். சம்பாதிப்பது, படிப்பது எல்லாம் தாண்டி நம் மனதிற்கு எத்தனை நாள் நிம்மதி கொடுத்திருப்போம். 

நீளமான பாதை, நீளாத நாட்கள்


நீளமான பாதை நிலைத்திருக்கும் வாழ்வில்.. நிலையில்லா நாட்கள் நாம் வாழும் வாழ்க்கை.. கலையாத கனவுகள் கரைந்திருக்கும் நெஞ்சில்..  

வாழ்வே வரம்..


வாழ்வே வரம்.. வலியை வலியாக எண்ணாத உள்ளம், வாழ்வில் வழியை உருவாக்க நினைக்கின்ற வெள்ளம்.. கவலை,

சாலையோர சாகசங்கள்


மாலை நேரம் – ஒரு சாலை ஓரம் பார்த்தேன்.. பனித்துளி ஏந்திய பூக்களை அல்ல.. புழுதி சுமக்கும் புற்களை..