எனதவன் – 25


நீ என் மடி சாயும் நேரம் என் மனம் எங்கும் வீசும் காதல் வாசம்… உன் காதல் ஒன்றே போதும், என் காலம் முடிந்தாலும்… தமிழ் இளவரசி..

எனதவன்-22


நிலவு வரும் நேரத்தில் களவு போனது என் நெஞ்சம் உன் கண்களில்… 💖தமிழ் இளவரசி…

எனதவன்-21


மழையின் தூரலில் உன் இதழ் மழையின் சாரலில், இதமாய் நனைய வேண்டும். என் இமைகளும் உன்னை இறுக அணைத்திட வேண்டும்..💘 💕தமிழ் இளவரசி…

எனதவன்-20


உயிரில் கலந்த உன்னைஎன் மனதில் நிறைந்த உன்னைகரை இல்லா கடல் கொண்ட ஆழம் போல்என் இதயத்தின் ஆழத்தில்மூழ்க கண்டேன்..💙🥰 தமிழ் இளவரசி…❤️

எனதவன்-19


உனை நான் நித்தமும் தான் நினைந்து,சித்தமும் உறைந்து போனேனடா..என் வாழ்வில் நான் இழந்த அனைத்தும் உன் உருவில்மொத்தமாய் அடைந்தேனடா..💕💕💕💕💕😘 💖தமிழ் இளவரசி..

எனதவன்-18


உன் கரம் பிடித்த நாள் முதல், என் மரணம் அணைக்கும் நாள் வரை உன்னோடு நான் வேண்டும்.. என்னோடு உன் காதல் வேண்டும்..💖💙 தமிழ் இளவரசி…💖💙

கடைக்கண்ணுல மை வரைஞ்சு வந்தவளே…


ஒரு முறை தான் நீ என்ன பாத்த.. உள்ளுக்குள்ள உருக்குலைஞ்சு தான் போயிட்டேன்.. மனசெல்லாம் பட படனு வருது.. கொஞ்சம் அங்கங்க பட்டாம்பூச்சியும் பறக்குது.. கடைக்கண்ணுல மை வரைஞ்சு வந்தவளே, அந்த கண்ணால என்ன கொலை செஞ்சு போகுறயே.. உன் பாதம் பட்ட மண்ணை தொட்டு பார்க்க ஆசையடி.. விட்டுப்போன ஆசைகள உன்னிடம் கொட்டி தீர்க்க தோணுதடி..

எதுவுமே புரியாதவளாய் உன்னோடு நான்..


மனம் இறங்கி வருவாயா.. உன் மடி சாய காத்திருக்கிறேன்.. உன் விழியோர பார்வை, அதை வழி எங்கும் பார்த்திருக்கிறேன்.. ஏனென்று தெரியவில்லை.. என் காதலை உன்னிடம் சொல்ல நினைக்கும் போதெல்லாம், என் இமை முழுதும் நனைந்து போகிறது..

எனதவன்-9


என் இறுதி வரை வேண்டும் இந்த இறுக்கம்… இடை நுழைய முடியாமல் காற்றும் சற்று பொறாமை படும் படி… தமிழ் இளவரசி…💕

என் அன்பே…


கடவுள் கொடுத்த சொந்தம் நீகன நேரம் பிரிய மாட்டேன் உன்னை..உன் கண் இமைகளில் பதிந்தே கிடப்பேன்ஆயுள் முடிந்தது என்று என்னை அழைக்கும் வரை..உறைந்து விட்டேன் உன் அன்பில்கரைந்து விட்டேன் உன் காதலில்..மண்ணோடு மண்ணாக மறைந்து போனாலும்,உன் கண்ணோடு என் காதலை கலந்தே வாழ்ந்திருப்பேன்.. என் அன்பே…

காதலின் நிதர்சனம்…


என் இமை நனைந்த போது, உன் இதழ் விம்மியதைப் பார்த்தேன்.. என் மனம் வலிக்கும் போது வலிக்கும்போது, உன் தோளின் இதமான சாய்வில் தோற்றேன்.. மனம் கனத்து நின்றாலும்

என் உயிர் திராணி நீ.


என் உயிரில் திராணியாய் நின்றாய்…. என் கண்களில் நீராய் வழிந்தாய்… முற்றிலுமாய் என் உயிரை அற்றுப் போகச் செய்தாய்… இதை விட என்ன வேண்டும், என் மனதில் உள்ளது நீ தான் என்பதை உணர்த்த…..

உன் காதல் மட்டும் சுமந்தே


Image credits goes to unsplash website… நீ யாருன்னு தெரியுமா என்னோட உயிர். உன் கூட பேசிட்டே இருக்கனும். உன்னை பாத்துட்டே இருக்கனும். உன் நிழல் போல நானும் சுத்தி சுத்தி வரனும்.. உன் கண்ணோரத்துல என் காதல நான் பாத்துட்டே இருக்கனும்.. நான் சாகும் போது கூட ஒரு வரம் கேட்பேன்.. உன் நெஞ்சோரம் சாஞ்சே நான் சாகனும்… உன் காதல் மட்டும் சுமந்தே சாகும் வரை நான் வாழனும்…

தினம் தினம் உன் நினைவால்…


கனவு கலைந்து போகக் கண்டேன்.. மனது உடைந்து போகக் கொண்டேன்… நீ இன்றி நான் வாழ முடியாது… அதனால் என் உயிரை உடைத்து உனக்கே தந்தேன்…

விழியோரப் பார்வை…


விழியே உன் இமை போல என்னோடு அவள் வேண்டும்… துளியும் விலகாமல் இணைந்தே வாழ வேண்டும்…

மனதோடு மயக்கமோ


உயிரே… உன் அருகே வாழ்ந்தால் போதும்… உயிர் மயக்கம் தோன்றும் தோன்றும்… காதலே… கரை தாண்டிய தூரம் இருந்தும், கடல் தொலைவாய் ஏங்கும் ஏங்கும்… என் மனதில் பற்றிய மயக்கம், உன் மதியும் உணர்ந்திட ஏக்கம்…

கடவுள் கொடுத்த சொந்தம் நீ


உனக்காக உறங்காத என் கண்கள், இன்று இமைக்காமல் பார்த்திருக்கும் உன்னை.. நீ வேண்டும் என எண்ணி வாழ்கிறேன் நானும்.. பிரிந்தாலோ தாங்காது என்றென்றும்..