வெற்றியின் வார்த்தைகள் -7


துயரங்கள் தீரும் பொதுமனிதனின் உயரம் குறைந்து போகும்..துன்பத்தை பெற்றால் தானேஇன்பத்தை தேடும் எண்ணம்வரும்..நீ உயரம் தொட,துயரம் எனும் ஏணியை பயன்படுத்து…சிகரம் ஆயினும் சிதறிப் போகும்,உன் எண்ணம் அதை நீ பண் படுத்து…! தமிழ் இளவரசி

உருவம் இல்லாது போன என் காதல்


உதிர்ந்த இலையின் உருவம் நான் ஆனேன்..மலர்ந்த மலரான என்னை கொய்தாய் நீதானே..இன்று உன் நினைவின் ஓரத்தில் கூட இல்லாமல் நான் போனேன்..நீ மறந்த என்னை நான் வெறுக்கவில்லை..மேலும் அதிகம் நேசிக்கிறேன்இழந்த என்னை மீண்டும் பெற… என் கவியில் உன்னை நான் பதித்தேன்..என் மனதில் உன் மேல் காதல் தான் வளர்த்தேன்…ஒரு நொடி ஏளன பார்வையில் என்னை நீ தூக்கி எறிந்தாய்..என் உயிர் நாடி உறைந்தேன்..ஆனால் என் உயிர் உடைந்து போகவில்லை..ஏனென்றால் என் காதல் உண்மை.. நீ என்னை…

கண்ணீர் கவிதைகள்-6


பெற்ற தகப்பனாகவே இருந்தாலும்உற்றது இல்லை எனில்ஊனம் போன்றதே வாழ்க்கை..😢 வாழ்கையில் நான் தொலைத்த நிம்மதி.என் அருகில் வர பிடிக்காத சந்தோஷம்.சுற்றி ஆயிரம் ஆட்கள் இருந்தாலும்,அனாதையாய் நின்ற நிமிடங்கள்..😢 புரிய முடியாத சூழ்நிலை,புரிந்து கொள்ளாத என் நிலை..😢 இதயம் கனத்து தரையில் இறங்கி விடும் போல இருக்கும் அந்த நொடிகள்..😢 தமிழ் இளவரசி…

கண்ணீர் கவிதைகள்-5


இருக்கும்போது யாருடைய அன்பும் நமக்குப் புரிவதில்லை… இழந்த பின்பு வருந்துவதால் இழந்தவர்கள் மீண்டும் வருவதில்லை…💔🥺 தமிழ் இளவரசி…

வெற்றியின் வார்த்தைகள்-3


சொத்துபத்து ஏதுமில்லை.. சொந்த பந்தம் நாதி இல்லை.. நொந்து போய் அழுதாலும் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்ல ஆளில்ல.. கல்லு முள்ளு கிழிக்கத்தான் கஷ்டப்பட்டு, சொந்த காலில் நின்னேன் நான்.. எனக்கு இதுவே பெரிய சாதனை தான்..😎✋ தமிழ் இளவரசி…

வெற்றியின் வார்த்தைகள்-2


நீ வாழ்வதற்கு பல வழிகள் உண்டு.. அதேபோல நீ சாவதற்கும் பல வழிகள் உண்டு.. ஆனால் நீ ஜெயிப்பதற்கு ஒரே வழி உன் வாழ்க்கையை நீ வாழ்வது மட்டுமே…🧘 தமிழ் இளவரசி…

தழ்ந்து நில்லாதே தன்னம்பிக்கை கொள்


இந்த உலகத்தில் மிகச்சிறந்த மனிதர் யார் தெரியுமா அது நீ தான் இந்த உலகத்தில் மிக மோசமான மனிதர் யார் தெரியுமா அதுவும் நீதான் நீ உன்னை எப்படி எண்ணுகிறாயோ அப்படியே நீ ஆகிறாய் உன் எண்ணமே உன் வாழ்வை தீர்மானிக்கிறது உன் மனதுக்குள் உன்னை நீ தாழ்த்தி என்னும் வரை மற்றவரும் உன்னை தாழ்வாகவே எண்ணுவார் போராடு இந்த உலகோடு இல்லை உன் மனதோடு உன் மனதிடம் நீ யார் என்று நிரூபித்தால் இந்த உலகம்…

இப்படிக்கு கர்மம்


அவரவர் கர்ம வினையை அவரவர் எற்றே ஆக வேண்டும்.. வரும் கர்மத்திலிருந்து தப்ப நினைத்தாலும் முடியாது.. அதற்கு ஈடாய் வேறொன்றை ஒப்ப நினைத்தாலும் முடியாது.. பட்டு மாய்ந்த பின் விட்டுப் போகும் இந்த பிச்சை வாழ்க்கையில் ஏனடா இத்துனை வக்கிரம்.. செத்த பின்பு உனை சுட்ட சாம்பலை உன்னால் தொடக் கூட முடியாதடா. உன் உடல் விட்டு உயிர் பிரிந்தால் உனக்குப் பெயரும் பிணம் தானடா… ..இப்படிக்கு கர்மம்..