கனவிலும் நீ தான்.. உயிரிலும் நீ தான்..


வாய் மொழி தோன்றவில்லை, உன்னைப் பற்றி யோசிக்கையில். மௌன மொழி பேசுகிறேன், உன்னை மட்டும் எண்ணி எண்ணி.. உனைக்காண கண்களிலோ அளவில்லா ஏக்கம் கொண்டேன். அவர்களை தெரியும், ஆனால் அன்று அன்பு தெரியவில்லை. அன்பைத் தெரியும், ஆனால் இன்று உன்னைத்தவிர வேறொன்றுமில்லை.

இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-7


தோழமைகளுக்கு என் வணக்கம்.. போன பகுதிக்கு விருப்பம் மற்றும் பின்னூட்டம் அளித்த தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. ஒரு பெண் தனது வலியை வெளிப்படுத்த நினைக்கும் தருணம் அவள் வார்த்தையில் தோன்றும் வலி, அப்போது அவள் உள்ளம் கொள்ளும் நிலை பற்றிய இன்றைய பதிவு..

இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-5


வணக்கம் தோழமைகளே. போன பகுதிக்கு விருப்பம் அளித்த தோழமைகளுக்கு மிக்க நன்றி. உடலில் சுரக்கும் வியர்வையும், கண்ணில் சுரக்கும் கண்ணீரும் நிறைந்த வாழ்க்கையின் வரிகள் இவை.. இனி இன்றைய பதிவு..

தோள் கொடுக்கும் தோழமையே


வானுக்கு பூமி நட்பு.. பூமிக்கு இயற்கை நட்பு.. கோவிலுக்கு பக்தி நட்பு.. குழந்தைக்கு அன்பு நட்பு..   தாய்க்கு தாய்மை நட்பு.. தந்தைக்கு அறிவு நட்பு..